Saturday 31 December 2011

புத்தாண்டுவாழ்த்துக்கள்

குடும்பவாழ்வில் பிரச்னை இல்லாமல்,கடன் பாரங்கள் இல்லாமல்,
வியாதிகள் இல்லாமல்,வியாபாரத்தில் நஷ்ட்டம் இல்லாமல்,
தனிப்பட்ட வாழ்வில் குழப்பம் இல்லாமல்,நல்ல சந்தோசமாக 
இந்த புத்தாண்டு அமையவேண்டி இறைவனை வேண்டி அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.


என்றும் அன்புடன்
சேசு,





























































































Friday 23 December 2011

கிருஸ்மஸ் செய்திகள் & வாழ்த்துக்கள்



''உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்''
இழந்துபோனதைத் தேடி மீட்கவந்த மீட்பரே!உலககவலைகளால் அன்பை
ந்த,மகிழ்சியை ந்த,ஏன் வாழ்வையெ  ந்த,என்னற்ற மக்களை அவர் கரங்களுக்குள் வைதுக்கொள்ளத் மீண்டும் பிறந்திருக்கிறார்"
அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துகள்,,
























































































































Thursday 8 December 2011

ஏசுவின்பிறப்பு.


"தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது .
அவர்கள் வாழும் முன் மரியா கருவிற்றிருந்தது தெரிய வந்தது .அவர் தூய
ஆவியால் கருவுற்றிருந்தது . அவர் கணவர்  யோசேப்பு நேர்மையாளர்.
அவர் மரியாவை இகழ்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்  மறைவாக விலக்கிவிடத்திட்ட மிட்டார் . அவர் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில் தோன்றி யோசேப்பே  தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்று கொள்ள அஞ்ச வேண்டாம்  .ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூயாவியல்தான் .அவர் ஒரு மகனை பெற்றெடுப்பார் .அவருக்கு இயேசு எனப்பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிருந்து மீட்பார் என்றார் .
               

Monday 5 December 2011

"தாயைவிட உன்னத இறைவன் உன்மீது அன்பு கூர்வார்....

அன்பின் அடையாளம்

"ஆண்டவர் நமக்கு காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது ....

Thursday 1 December 2011

அன்பு சித்தரின் வருகை

அன்பு சித்தரின் ஆனந்தமான கொள்கைகளும் ,கோட்பாடுகளும் கூடிய விரைவில் உங்கள் பார்வைக்கு வரும் .......


என்றும் அன்பு சித்தரின் பார்வையில்-சேசு