Thursday 8 December 2011

ஏசுவின்பிறப்பு.


"தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது .
அவர்கள் வாழும் முன் மரியா கருவிற்றிருந்தது தெரிய வந்தது .அவர் தூய
ஆவியால் கருவுற்றிருந்தது . அவர் கணவர்  யோசேப்பு நேர்மையாளர்.
அவர் மரியாவை இகழ்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்  மறைவாக விலக்கிவிடத்திட்ட மிட்டார் . அவர் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில் தோன்றி யோசேப்பே  தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்று கொள்ள அஞ்ச வேண்டாம்  .ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூயாவியல்தான் .அவர் ஒரு மகனை பெற்றெடுப்பார் .அவருக்கு இயேசு எனப்பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிருந்து மீட்பார் என்றார் .
               

No comments:

Post a Comment