இயேசு 40 ௦ நாள் பகள் இரவு உபவாசம் இருந்து உலக மக்களுக்காக ஒலிவமலையில் தம்மை தாமே வருத்திக்கொண்டு ஜெபத்தில் ஈடுபட்டிருந்தார்.அவரது சீடர்களும் அவரை பின் தொடர்ந்தார்கள்.அந்த
இடத்தை அடைந்ததும் அவர்களிடம்" சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.பிறகு அவர் அவர்களை விட்டு
கொஞ்சதூரம் விலகிசென்று முழந்தாள்படியிட்டு இறைவனிடன் வேண்டினார்:
தந்தையே உமக்கு விருப்பம்மானால் இத்துன்பகின்ணத்தை என்னிடமிருந்து
அகற்றும். ஆனாலும் என் விருபப்படி அல்ல;உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினர்ர்.
அப்பொழுது வின்னகதிலிருந்து ஒரு
தூதர் அவருக்குத் தோன்றி
அவரை வலுப்படுத்தினார்.அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே உருக்கமாய் இறைவனிடம் வேண்டிகொண்டிருந்தார் அவரது வியர்வை பெரும் இரத்த துளிகளை போல தரையில் விழுந்தது.
No comments:
Post a Comment