Monday 27 February 2012

நோன்புஇருத்தல்



நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடகாரரைபோல முகவாட்டமாய்
இருக்கவேண்டாம்.தாங்கள் நோன்பு இருக்கும்போது மக்கள் பார்க்க
 வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திகொள்கிரார்கள்.அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிரேன்.நீங்கள்
நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து,முகத்தை
கழுவுங்கள்,அப்பொழுது நோன்பு இருப்பது மனிதருக்கு தெரியாது;மாறாக
 மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு தெரியும்.மறைவாய் உள்ளதைக்கானும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு
அளிப்பார். மத்: 16 -18 .































































































































No comments:

Post a Comment