செபத்தின் வரலா று :
நமது ஆண்டவருடைய
திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த
செபமானது , யாதொருவர் இதை பிரதி தினமும்
செபித்தாலும் அல்லது அவர்கள் அருகில் வைத்து
கொண்டிருந்தாலும் காதால் கேட்டாலும் அவர்கள்
சடுதி மரணத்தால் சாகமாட்டார்கள் , தண்ணீராலும் விஷமுள்ள பூச்சிகளாலும் மரணம் அடைய மாட்டார்கள் .
கர்ப்ப வேதனை படும் எந்த பெண்களும் இதை செபித்தால்
அவர்களை எந்த துன்பமும் அணுகாது.
இதை செபித்து வரும் எந்த வீடும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தால் நிறையும் , இவர்கள் மரண நாள்
நெருங்கையில் 3 நாட்கள் முன்பாகவே
எச்சரிபுக்குள்ளாவார்கள் என்று அநேக
வேதபோதகரர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது .
செபம் :
ஓ! மிகவும் வந்திக்க தக்க கர்த்தாவும் , இரச்சகருமாகிய
இயேசு கிறிஸ்துவே!
எங்கள் பெரும் பாவத்திற்காக கொலை களத்தில்
உண்மையாகவே இறந்தீர்.
கிறிஸ்து இரச்சகருடைய பரிசுத்த சிலுவையே எங்களுடைய நினைவுகளை கவனியும் .
ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே!
எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களை தப்பவியும் ,
கர்ததருடைய பரிசுத்த சிலுவையே!
எங்களை சகல துன்பங்களிருந்தும் காப்பாற்றும் .
இயேசு இரச்சகருடைய பரிசுத்த சிலுவையே!
எங்கள் பகைவரிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும் ,
எங்கள் கர்ததருடைய பரிசுத்த சிலுவையே!
எங்கள் அபாய மரணத்தினின்றும் எங்களை
காப்பாற்றி நித்திய ஜீவனை தந்தருளும் .
சிலுவையில் அறையுண்ட நாசரேத்து இயேசு நாதரே!
எபோதும் எங்கள் மீது இறக்கம் வையும் .
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய
மகிமையாலும் அவருடைய பாடுகளாலும் தெய்வத்தன்மைக்குக்குரிய மோட்ச
ஆரோகணத்தினாலும் எங்களை
பரோலோகத்தில் சேர்க்க உண்மையாகவே
அந்த நாளில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தீர் .
மெய்யாகவே நீர் பிறந்த 13 ம் நாள் 3 ராஜாக்களால்
தூபம் பொன் வெள்ளைப் போளம் முதலிய காணிக்கைகள் அளிக்கப்பட்டீர்,பெரிய
வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின்
மேல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டு
நிக்கோதேமு,சூசை என்னும் பக்தர்களால்
சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யபட்டீர் ,
மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர்.
ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
நாதருடைய மகிமையானது எங்களைச் சத்துருக்களுடைய
வஞ்சனைகளினின்று இப்போதும் எப்போதும் காப்பாற்றும் .
ஆண்டவராகிய இயேசுவே , எங்கள் மீது கிருபையாயிரும் ,
புனித மரியாயே , புனித சூசையப்பரே எங்களுக்காக
வேண்டிக் கொள்ளும் .( தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும் .)
கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின்
வழியாய் இந்தப் பாவ உலகத்தினின்று உம்முடைய
ஆத்துமம் பிரிந்தது உண்மையே! அப்படியே
நாங்களும் எங்கள் வாழ்வின் இறுதி
வேளையில் படும் துன்பங்களை உமது
இரக்கத்தின் கண்கொண்டு பாரும் உமது
பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா
இடையூறுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களைத்
தப்பவியும் .
ஆமென் .
நமது ஆண்டவருடைய
திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த
செபமானது , யாதொருவர் இதை பிரதி தினமும்
செபித்தாலும் அல்லது அவர்கள் அருகில் வைத்து
கொண்டிருந்தாலும் காதால் கேட்டாலும் அவர்கள்
சடுதி மரணத்தால் சாகமாட்டார்கள் , தண்ணீராலும் விஷமுள்ள பூச்சிகளாலும் மரணம் அடைய மாட்டார்கள் .
கர்ப்ப வேதனை படும் எந்த பெண்களும் இதை செபித்தால்
அவர்களை எந்த துன்பமும் அணுகாது.
இதை செபித்து வரும் எந்த வீடும் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தால் நிறையும் , இவர்கள் மரண நாள்
நெருங்கையில் 3 நாட்கள் முன்பாகவே
எச்சரிபுக்குள்ளாவார்கள் என்று அநேக
வேதபோதகரர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது .
செபம் :
ஓ! மிகவும் வந்திக்க தக்க கர்த்தாவும் , இரச்சகருமாகிய
இயேசு கிறிஸ்துவே!
எங்கள் பெரும் பாவத்திற்காக கொலை களத்தில்
உண்மையாகவே இறந்தீர்.
கிறிஸ்து இரச்சகருடைய பரிசுத்த சிலுவையே எங்களுடைய நினைவுகளை கவனியும் .
ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே!
எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களை தப்பவியும் ,
கர்ததருடைய பரிசுத்த சிலுவையே!
எங்களை சகல துன்பங்களிருந்தும் காப்பாற்றும் .
இயேசு இரச்சகருடைய பரிசுத்த சிலுவையே!
எங்கள் பகைவரிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும் ,
எங்கள் கர்ததருடைய பரிசுத்த சிலுவையே!
எங்கள் அபாய மரணத்தினின்றும் எங்களை
காப்பாற்றி நித்திய ஜீவனை தந்தருளும் .
சிலுவையில் அறையுண்ட நாசரேத்து இயேசு நாதரே!
எபோதும் எங்கள் மீது இறக்கம் வையும் .
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய
மகிமையாலும் அவருடைய பாடுகளாலும் தெய்வத்தன்மைக்குக்குரிய மோட்ச
ஆரோகணத்தினாலும் எங்களை
பரோலோகத்தில் சேர்க்க உண்மையாகவே
அந்த நாளில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தீர் .
மெய்யாகவே நீர் பிறந்த 13 ம் நாள் 3 ராஜாக்களால்
தூபம் பொன் வெள்ளைப் போளம் முதலிய காணிக்கைகள் அளிக்கப்பட்டீர்,பெரிய
வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின்
மேல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டு
நிக்கோதேமு,சூசை என்னும் பக்தர்களால்
சிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யபட்டீர் ,
மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர்.
ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
நாதருடைய மகிமையானது எங்களைச் சத்துருக்களுடைய
வஞ்சனைகளினின்று இப்போதும் எப்போதும் காப்பாற்றும் .
ஆண்டவராகிய இயேசுவே , எங்கள் மீது கிருபையாயிரும் ,
புனித மரியாயே , புனித சூசையப்பரே எங்களுக்காக
வேண்டிக் கொள்ளும் .( தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும் .)
கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின்
வழியாய் இந்தப் பாவ உலகத்தினின்று உம்முடைய
ஆத்துமம் பிரிந்தது உண்மையே! அப்படியே
நாங்களும் எங்கள் வாழ்வின் இறுதி
வேளையில் படும் துன்பங்களை உமது
இரக்கத்தின் கண்கொண்டு பாரும் உமது
பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா
இடையூறுகளிலும் இப்போதும் எப்போதும் எங்களைத்
தப்பவியும் .
ஆமென் .